tag:blogger.com,1999:blog-9874924.post8798478520783113926..comments2023-06-22T01:13:44.722-07:00Comments on மாம்பழச்சாலை: அறத்துப்பால்-இல்லறவியல்-மக்கட்பேறு-7MSATHIAhttp://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-9874924.post-70953004305306940862007-10-01T06:35:00.000-07:002007-10-01T06:35:00.000-07:00நல்ல கேள்வி. இதே சந்தேகம் எனக்கும் வந்தது. என் புர...நல்ல கேள்வி. இதே சந்தேகம் எனக்கும் வந்தது. என் புரிதல். <BR/>1) <BR/>இது மக்கட்பேறு அதிகாரத்தில் வருவதால். மக்களே இந்த அதிகாரம் முழுவதும் முன்னிறுத்தப்படுகிறார்.அதனால் மகன் தந்தைக்காற்றும் உதவி, தந்தைமகற்காற்றும் நன்றி என்று வைத்திருக்கலாமோ?<BR/><BR/>2) திருவள்ளுவர் ஒரு உள்குத்து மாஸ்டர் என்றே நினைக்கிறேன். எல்லாவற்றிலும் ஒரு பொடி வச்சே இருக்கார். அதனாலேயே அந்த மாதிரி எழுதி இருக்கலாம். எப்படி வேணுமோ அப்படி புரிஞ்சுக்கோங்க அப்படின்னு. <BR/><BR/>3) இன்னோரு உள்குத்து கவனி, 'தம் மக்கள் சிறுகை அளாவிய கூழ்', 'தம் மக்கள் மழலைச்சொல்' . தம் மக்கள் தான், அடுத்தவன் குழந்தையெல்லாம் இல்லை ;-)<BR/><BR/>4) கடைசியா.. ரொம்ப குழப்பிக்கொள்ளவேண்டாம் நன்றின்னா என்னான்னு அர்த்தம் பாத்தா. நல்லது செய்யறது கூட நன்றிதான். ;-)MSATHIAhttps://www.blogger.com/profile/18251931587254393458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9874924.post-63886413417341480122007-10-01T03:05:00.000-07:002007-10-01T03:05:00.000-07:00இன்னொரு கேள்வி, தந்தை மக்களுக்கு உதவியும், மக்கள் ...இன்னொரு கேள்வி, தந்தை மக்களுக்கு உதவியும், மக்கள் தந்தைக்கு நன்றியும் அல்லவா செய்ய வேண்டும். ஒருவேளை, மழலைப் பருவத்தில் தரும் இன்பத்தால் தந்தை மகனுக்கு நன்றி இயம்ப நேர்ந்ததோ?முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9874924.post-57161661344894484732007-10-01T02:59:00.000-07:002007-10-01T02:59:00.000-07:00தந்தை மகற்காற்றும் உதவி.. சரியான பொருள் விளக்கப் ப...தந்தை மகற்காற்றும் உதவி.. சரியான பொருள் விளக்கப் பட்டுள்ளது. இல்லையெனில் தகுதியில்லாத மகனையும் அவையில் பிறரை முந்தச் செய்வது என்னும் தவறான பொருள் வந்திருக்கும்.முகவை மைந்தன்https://www.blogger.com/profile/18042363135415433995noreply@blogger.com