ஆத்திசூடி
அறம் செய விரும்பு
ஆறுவது சினம்
இயல்வது கறவேல்
ஈவது விலக்கேல்
உடையது விளம்பேல்
ஊக்கமது கைவிடேல்
எண் எழுத்து இகழேல்
ஏற்பது இகழ்ச்சி
ஐயமிட்டு உண்
ஒப்புரவு ஒழுகு
ஓதுவது ஒழியேல்
ஔவியம் பேசேல்
Saturday, March 15, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment