ஒரு வேளை "தா" என்று சொல்லாமலேயே நமக்கு
உடலும் உயிரும்,
அன்பும் அறிவும்,
பாசமும் அறவணைப்பும்
கொடுத்ததால் என்னவோ
அவர்களை நாம் தாய் தந்நை என்று அழைக்கிறோம்?
- முரளி
Saturday, August 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு நட்புவட்டத்தின் தமிழ் வேட்கை.
No comments:
Post a Comment