கதிரவன் சிறகு விரித்தால் தாமரை மலரும்
சந்திரன் சிறகு விரித்தால் அல்லி மலரும்
மொட்டுக்கள் சிறகு விரித்தால் மலர்கள் மலரும்
மலர்கள் சிறகு விரித்தால் மணம் மலரும்
கன்னியின் கடை கண் பார்வை சிறகு விரித்தால் காதல் மலரும்
இதயம் சிறகு விரித்தால் மனித நேயம் மலரும்
மனித நேயம் சிறகு விரித்தால் ஒற்றுமை மலரும்
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
வா யேசு..
கல்லூரியின் கவிதை போட்டியில் பரிசு வென்ற கவிதையை மறுபடி படிப்பதில் மகிழ்ச்சி.
தொடர்ந்து எழுது..
Post a Comment