Monday, May 05, 2008

அவள்

தென்றல் சுடுகிறதே அவள் என் மனதில் வைத்த நெருப்பால்..
மயான அமைதியில் அவள் புயலை எழுப்பி சுனாமியானது என் மனது..
என்னிலிருந்து அவளை பிரித்தால் பிரிவது அவள் மட்டும்மல்ல என் உயிரும்தான்..

2 comments:

தமிழ் said...

டேய், சுனாமிக்கு, சுனமி ன்னு போட்டிருக்க! - கவிதை நல்லா இருக்கு!

நசரேயன் said...

Thanks Mapilai.

I have corrected and published again.

Thanks,
Yesu