தென்றல் சுடுகிறதே அவள் என் மனதில் வைத்த நெருப்பால்..
மயான அமைதியில் அவள் புயலை எழுப்பி சுனாமியானது என் மனது..
என்னிலிருந்து அவளை பிரித்தால் பிரிவது அவள் மட்டும்மல்ல என் உயிரும்தான்..
Subscribe to:
Post Comments (Atom)
ஒரு நட்புவட்டத்தின் தமிழ் வேட்கை.
2 comments:
டேய், சுனாமிக்கு, சுனமி ன்னு போட்டிருக்க! - கவிதை நல்லா இருக்கு!
Thanks Mapilai.
I have corrected and published again.
Thanks,
Yesu
Post a Comment