Wednesday, July 04, 2007

இலந்தை திண்ணும் வாழ்வு

இனம்புரியா இச்சை ஒன்று,
இலந்தைப் பழம் போல் என்னுள்!

உரித்துத் தின்ன இயலாது;
முற்றும் முழுங்கவும் முடியாது;

மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது!
அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.

No comments: