இனம்புரியா இச்சை ஒன்று,
இலந்தைப் பழம் போல் என்னுள்!
உரித்துத் தின்ன இயலாது;
முற்றும் முழுங்கவும் முடியாது;
மிச்சம் வைத்து பிறகொரு முறை திண்பதும் கூடாது!
அடங்கி உறுத்தும் ஆவல், தினந்தோறும்.
Wednesday, July 04, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment