Saturday, August 04, 2007

முதியோர்கள்

முதியோர்கள்
நீ எப்போதும் உன் தாய் தந்நைக்கு மகன்,
ஆனால் அவர்கள் மட்டும் எப்படி உனக்கு முதியோர்கள் ஆனார்கள்?

- முரளி

2 comments:

MSATHIA said...

ஏதாவது பின்னவீனத்துவ கவிதையா.. ஒண்ணும் புரியலை

மனதின் ஓசை said...

கவிதையா? எப்படி இருந்தாலும் சரியான கேள்விதான். கேட்பதற்கு காதுகளும் நேரமும் இல்லாதவர்களிடம்.

ஒருவேளை அவர்களும் முதியொர் ஆனதும் கேட்குமோ?