Saturday, March 29, 2008

கிழமைப்பாடல்!

ஞாயிற்றுக்கிழமை - நகையைக் காணோம்
திங்கட்கிழமை - திருடன் கிடைத்தான்
செவ்வாய்க்கிழமை - சிறைக்குப் போனான்
புதன்கிழமை - புத்தி வந்தது
வியாழக்கிழமை - விடுதலை ஆனான்
வெள்ளிக்கிழமை - வெளியே வந்தான்
சனிக்கிழமை - சாப்பிட்டு படுத்தான்
அப்புறம் அவன் கதை யாருக்கு தெரியும்??!

No comments: