Sunday, September 16, 2007

தீப்பொறி

குனிந்து வாங்கியதல்ல -சுதந்திரம்
குருதியைக்கொடுத்து வாங்கியது!
குட்டப்பார்த்தால் குனியாதே,
எட்டி உதைத்துவிடு - எது
வந்தாலும் அஞ்சாதே!
எமனையே எதிர்த்தவன்்டா நீ - என்
தோழன்!

No comments: